ஓமலூர் அருகே லாரியில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல்..!!

சேலம்: ஓமலூர் அருகே மரத்துகுட்டையில் லாரியில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்ட ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்ய குட்கா கடத்தப்பட்டுள்ளது.

The post ஓமலூர் அருகே லாரியில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: