வேங்கைவயல் விவகாரம்: 4 சிறுவர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்காக வருகை

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மருத்துவமனைக்கு வந்துள்ளனர். குழந்தைகள் நலக்குழுவின் வழிகாட்டுதலோடு புதுக்கோட்டை அரசு புதிய மருத்துவமனையில் இன்று பரிசோதனை நடைபெற்று வருகிறது.

The post வேங்கைவயல் விவகாரம்: 4 சிறுவர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்காக வருகை appeared first on Dinakaran.

Related Stories: