வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 25 சவரன் நகைகள் கொள்ளை..!!

நெல்லை: நெல்லை டவுன் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 25சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. தலையணையால் மூதாட்டியின் முகத்தை அழுத்தி கழுத்தில் இருந்த தங்கசெயின் உள்ளிட்ட 25சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது. தங்க செயின், தங்க வளையல் உள்பட 25 சவரன் நகைகளை திருடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

The post வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 25 சவரன் நகைகள் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Related Stories: