ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய கும்பலுக்கு வலை வீச்சு..!!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய கும்பலுக்கு வலை வீசப்பட்டுள்ளது. பஞ்சாலப்பட்டு பகுதியில் கோல்ட் சில்வர் கவரிங் ஜூவல்லரி கடையில் அதிகாலையில் 2 கிலோ வெள்ளி திருடப்பட்டுள்ளது. கடையின் ஷட்டரை உடைக்கும் சத்தம் கேட்டு உரிமையாளர் பிரவீன் வருவதற்குள் பைக்கில் கொள்ளையர்கள் தப்பியோடினர்.

The post ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய கும்பலுக்கு வலை வீச்சு..!! appeared first on Dinakaran.

Related Stories: