குற்றம் செய்யாறில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன், ரூ.1.5 லட்சம் ரொக்கம் கொள்ளை!! Jul 18, 2023 திருவண்ணாமலை தித்தரில் கணேசன் கணேசன் திருவண்ணாமலை: செய்யாறில் கணேசன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன், ரூ.1.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கணேசன் வீட்டில் ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸ் தேடி வருகின்றனர். The post செய்யாறில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன், ரூ.1.5 லட்சம் ரொக்கம் கொள்ளை!! appeared first on Dinakaran.
தேனியில் இருந்து சீருடை அணிந்து பஸ்சில் கொண்டு வந்தது அம்பலம் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்ற போலீஸ்காரர் சஸ்பெண்ட்
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பஸ்சில் கஞ்சா கடத்தி விற்ற போலீஸ்காரர் சஸ்பெண்ட்: உதவியாக செயல்பட்டவரும் சிக்கினார்
களியக்காவிளை அருகே நள்ளிரவில் கேரள தொழிலதிபரை கொன்று ரூ.10 லட்சம் துணிகர கொள்ளை: சொகுசு காரில் தீர்த்துக்கட்டிய நண்பருக்கு வலை
19 ஆண்டுகால முன்விரோத தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி எரித்து கொலை: பக்கத்து வீட்டுக்காரர் கைது; வியாசர்பாடியில் பயங்கரம்
மதுபோதை தகராறில் நண்பனை வெட்டி புதைத்த இடத்தில் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஐடி ஊழியரின் சடலம் தோண்டி எடுப்பு: சக நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
அபார்ட்மெண்ட் கட்டி தருவதாக கூறி போலி ஆவணம் மூலம் வங்கியில் கடன் பெற்று ரூ1.50 கோடி மோசடி: ஒருவர் கைது; மேலும் 2 பேருக்கு வலை
டேட்டிங் ஆப் மூலம் உல்லாசத்திற்கு சென்ற இடத்தில் சினிமா சவுண்ட் இன்ஜினியரை நிர்வாணமாக்கி இளம்பெண்ணுடன் வீடியோ எடுத்து மிரட்டல்: ஜிபே மூலம் ரூ27 ஆயிரம், பைக் பறித்த 4 பேர் கைது