குற்றம் காஞ்சிபுரம் அருகே ரூ.53 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை Jul 17, 2023 காஞ்சிபுரம் சுங்குசாவர்சாத்ரம் பஜார் அப்துல் ரஹீம் காஞ்சிபுரம்: சுங்குசவார்சத்திரம் பஜாரில் செல்போன் கடையில் ரூ.53 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கபட்டுள்ளது. அப்துல் ரஹீம் என்பவருக்கு சொந்தமான கடையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மகும்பலை போலீசார் தேடிவருகின்றனர். The post காஞ்சிபுரம் அருகே ரூ.53 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை appeared first on Dinakaran.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது
ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் அராஜகம்