காஞ்சிபுரம் அருகே ரூ.53 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை

காஞ்சிபுரம்: சுங்குசவார்சத்திரம் பஜாரில் செல்போன் கடையில் ரூ.53 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கபட்டுள்ளது. அப்துல் ரஹீம் என்பவருக்கு சொந்தமான கடையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மகும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

The post காஞ்சிபுரம் அருகே ரூ.53 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: