அடுத்த மாதம் 3ம் தேதி, வல்வில் ஓரிவிழா நடைபெறுகிறது. இதற்காக சேந்தமங்கலம் நெடுஞ்சாலை துறையின் சார்பில், 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கொல்லிமலை மலைப்பாதையை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், பொறியாளர் பிரனேஷ் ஆகியோர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தடுப்பு சுவர்களுக்கு வெள்ளை அடிப்பது, சாலை ஓரத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
The post வல்வில் ஓரி விழாவிற்கு தயாராகும் கொல்லிமலை: தூய்மைப் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.