தூத்துக்குடியில் காமராஜர் சிலைக்கு மேயர் ஜெகன்பெரியசாமி மரியாதை

தூத்துக்குடி, ஜூலை 16: காமராஜர் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜரின் உருவ சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், இராஜா, மாவட்ட அணி மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், வழக்கறிஞர் அணி மோகன்தாஸ் சாமுவேல், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன்,மாவட்ட பிரநிதி சக்திவேல்,வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், தகவல் தொழில்நுட்ப அணி அந்தோணி கண்ணன், தொண்டரணி ராமர், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர்கள் இசக்கிராஜா, சரவணக்குமார், வைதேகி, பொன்னப்பன், பவானி, ஜாக்குலின் ஜெயா, ஜெயசீலி, ரெக்சிலின், மரியகீதா, மின்வாரிய தொமுச தலைவர் பேச்சிமுத்து, வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், பாலகுருசாமி, கீதா செல்வமாரியப்பன், வட்டபிரதிநிதி பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடியில் காமராஜர் சிலைக்கு மேயர் ஜெகன்பெரியசாமி மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: