இந்த உணவை சாப்பிட்டு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்த 61 மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்ததும், படிப்படியாக மாணவர்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், சத்துணவு சமைப்பதில் அலட்சியமாக செயல்பட்டதாக சத்துணவு அமைப்பாளர் சியாமளா மற்றும் சமையலர் மஞ்சுளா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
The post சத்துணவில் பல்லி; அமைப்பாளர் சமையலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.