அந்த புகைப்படத்தை துணை பிரதமர் அகற்றிய போது, ஆத்திரம் அடைந்த மற்றொரு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குவளையில் இருந்த தண்ணீரை பிரதமர் மீது ஊற்றினார். அப்போது ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியது. கொசோவோ நாட்டின் நாடாளுமன்றம் அடிதடிக்கு பெயர் போன அவைகளில் ஒன்றாகும். கடந்த 2018ம் ஆண்டு புதிய எல்லை உடன்பாடு குறித்த மசோதா மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான கொசோவோ ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்பிக்களே கண்ணீர் புகைக்குண்டுகளை கொண்டு வந்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
The post பிரதமரின் கேலியான படத்தை காட்டிய பெண் எம்.பி…. பிரதமர் மீது மற்றொரு எம்.பி. தண்ணீர் ஊற்றியதால் மோதல்: எந்த நாட்டில் தெரியுமா? appeared first on Dinakaran.