குற்றம் கோனுபள்ளி என்ற இடத்தில் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றி கடத்த முயன்ற 3 பேர் கைது!! Jul 12, 2023 கொனுபால்லி கோயம்புத்தூர் கலியமூர்த்தி தின மலர் கோவை: கோனுபள்ளி என்ற இடத்தில் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றி கடத்த முயன்ற 3 பேரை போலீஸ் கைது செய்தது. கலியமூர்த்தி (35), அழகுராஜா (35), பொன்னுசாமி (36) ஆகியோர் கைது; 3 செம்மரக்கட்டைகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது. The post கோனுபள்ளி என்ற இடத்தில் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றி கடத்த முயன்ற 3 பேர் கைது!! appeared first on Dinakaran.
மது அருந்த கற்றுக்கொடுத்தார்… தகாத உறவுக்கு அழைக்கிறார்… எதிர் வீட்டு இளம்பெண் மீது கல்லூரி மாணவி பகீர் புகார்
ஆற்காடு அருகே சினிமா பாணியில் துணிகரம்; தனியார் நிதி நிறுவன ஏஜென்சி பங்குதாரரிடம் ₹12 லட்சம் கொள்ளை: 6 பேர் கும்பல் கைது; 2 பேருக்கு வலை
புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு; பேருந்து நிலையத்தில் கத்தியுடன் கல்லூரி மாணவர் 4 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை
பல கோடி ரூபாய் கல்விக்கட்டணம் கையாடல் புகார் சவீதா கல்லூரி டீன் தலைமறைவு: ஊழியர்கள் 2 பேருக்கும் போலீஸ் வலை
வாங்கிய கடனை திருப்பி தராததால் பட்டப்பகலில் தொழிலதிபர் காரில் கடத்தல்? 10 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை