குற்றம் கோனுபள்ளி என்ற இடத்தில் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றி கடத்த முயன்ற 3 பேர் கைது!! Jul 12, 2023 கொனுபால்லி கோயம்புத்தூர் கலியமூர்த்தி தின மலர் கோவை: கோனுபள்ளி என்ற இடத்தில் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றி கடத்த முயன்ற 3 பேரை போலீஸ் கைது செய்தது. கலியமூர்த்தி (35), அழகுராஜா (35), பொன்னுசாமி (36) ஆகியோர் கைது; 3 செம்மரக்கட்டைகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது. The post கோனுபள்ளி என்ற இடத்தில் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றி கடத்த முயன்ற 3 பேர் கைது!! appeared first on Dinakaran.
வாட்டர் பில்டர் சர்வீஸ்க்காக செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வாலிபரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ்
பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை நிறுத்திய தகராறு கன்னத்தில் ‘பளார்’ விட்டதில் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு: கொலை வழக்கில் ஆங்கிலோ இந்தியன் கைது
முதல்வர் கான்வாய் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் சிறப்பு எஸ்ஐ மீது தாக்குதல் பாஜ பிரமுகர் உள்பட 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை
நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு ரூ22 கோடி மதிப்பு கொக்கைன் கடத்தி வந்த இளம்பெண் கைது: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு