ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்கக் கோரிய தீபா மனு தள்ளுபடி..!!

பெங்களூரு: ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்கக் கோரிய தீபா மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தீபா, தீபக் ஆகியோர் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்கக் கோரிய தீபா மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Related Stories: