வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கும் விழா நேற்றிரவு புழல் ஒன்றிய திமுக செயலாளரும் வழக்கறிஞருமான புழல் சரவணன் தலைமையில் நடந்தது. சென்றம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ராமு, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் பாஸ்கரன், புரட்சி பாரதம் ஒன்றிய செயலாளர் லோகு ஆடலரசு ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளின் தலைவர்களுக்கு பைக், 18 அணிகளின் வீரர்களுக்கு சைக்கிள் பரிசாக வழங்கி பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் அம்பேத்கர் கால்பந்துட்ட குழுவினர் செய்திருந்தனர்.
The post செங்குன்றம் அருகே கலைஞர் நூற்றாண்டு கால்பந்தாட்ட போட்டி appeared first on Dinakaran.