திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் 25 பேர் உண்ணாவிரதப் போராட்டம்!!

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் 25 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்த 23 பேர், இலங்கையைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 25 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது நாட்டிற்கு திரும்ப அனுப்பி வைக்க கோரி 25 பேரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் 25 பேர் உண்ணாவிரதப் போராட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: