திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்துக்காக 3 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருப்பு..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்துக்காக 3 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். விடுமுறை தினங்கள் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்துக்காக 3 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: