மேலும் தஷ்மத் ராவத்துக்கு ரூ.5. லட்சம் நிதியுதவி வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் தஷ்மத் வீடு கட்டுவதற்கு ரூ.1.5லட்சம் நிதியுதவி அளிக்கவும் அதிகாரிகளை முதல்வர் அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் சிறையில் உள்ள பாஜக நிர்வாகி தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து பழங்குடியின இளைஞர் தன் மீது சிறுநீர் கழித்த சுக்லா தவறை உணர்ந்ததால் அவரை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
The post சிறுநீர் கழித்த விவகாரம்..தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்ட பாஜக நிர்வாகியை விடுவிக்க பழங்குடியின தொழிலாளர் கோரிக்கை!! appeared first on Dinakaran.