நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி : நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா ,கூடலூர் ,பந்தலூர் ஆகிய நான்கு தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: