மக்களுக்கு இடையூறு செய்த 4 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் எஸ்ஐ பிரபாகரன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் பழையபேட்டை டவுன் பஸ் நிலையம் முன்பு ரோந்து சென்றனர். அப்போது அங்கு பொதுமக்களுக்கு இடையூறாக, ஆபாச வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்த காந்தி நகரை சேர்ந்த அப்துல்(19), சாந்தி நகர் அமரன்(25), கோபாலகிருஷ்ண காலனியை சேர்ந்த ஜெபீன்(19), புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சாதிக் (19) ஆகிய 4பேரை கைது செய்தனர்.

 

The post மக்களுக்கு இடையூறு செய்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: