மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதி 15 பேர் உயிரிழப்பு..!!

மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதி 15 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: