‘தாயின் பெயரில் ஒரு மரம்’.. இயக்கத்தை தொடங்கி வைத்து முதல் மரத்தை நட்ட பிரதமர் மோடி!!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி “தாயின் பெயரில் ஒரு மரம்” என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்றை மோடி அவர்கள் நட்டார்.

The post ‘தாயின் பெயரில் ஒரு மரம்’.. இயக்கத்தை தொடங்கி வைத்து முதல் மரத்தை நட்ட பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Related Stories: