வெயிலில் இருந்து தப்பிக்க இருளில் நெல் பயிரிடும் விவசாயிகள்!!

தென்கிழக்காசிய நாடுகளை என்றும் இல்லாத அளவுக்கு வெப்பம் வாட்டியெடுக்கிறது.அது வியட்நாமையும் விட்டு வைக்கவில்லை.கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க விவசாயிகளில் பலர் வித்தியாசமான உத்தியைக் கையாள்கின்றனர்.அவர்கள் விடியற்காலை 3 மணிக்கு வயலுக்குச் சென்று வேலை பார்க்கத் தொடங்கியுள்ளனர்.வியட்நாமின் வடக்கு, மத்தியப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான விவசாயிகள் இவ்வாறு செய்கின்றனர்.

 

The post வெயிலில் இருந்து தப்பிக்க இருளில் நெல் பயிரிடும் விவசாயிகள்!! appeared first on Dinakaran.

Related Stories: