நேற்று வடக்கு தோழப்பன்பண்ணை பகுதியில் இலவச பட்டா கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் குடிசை போடுவதற்காக இருவரும் சென்றுள்ளனர். அங்கு வைத்தும் பூல்பாண்டி தனது மனைவியிடம் நகைகளை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பூல்பாண்டி தான் வைத்திருந்த துண்டால் மனைவி முத்துராணி கழுத்தில் போட்டு நெரித்துள்ளார். இதில் முத்துராணி துடிதுடித்து இறந்தார். இதையடுத்து பூல்பாண்டி அங்கிருந்து தப்பியோடி ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.
The post காதல் மனைவியை கொன்ற கணவர் போலீசில் சரண் appeared first on Dinakaran.
