விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அகழ்வாராய்ச்சியில் சுடுமண் பானை, அகல் விளக்குகள் கண்டெடுப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அகழ்வாராய்ச்சியில் சுடுமண் பானை, அகல் விளக்குகள் கண்டெடுத்துள்ளனர். 2ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கடுமண் பானை, கூம்பு மற்றும் வட்ட வடிவ அகல் விளக்குகள் கண்டெடுத்துள்ளனர்.

The post விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அகழ்வாராய்ச்சியில் சுடுமண் பானை, அகல் விளக்குகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: