டைட்டானிக்கை பார்க்க சென்ற போது வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பகுதிகள் மீட்பு!!

அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி ஆழ்கடலில் மூழ்கி கிடக்கின்றது. கடலில் மூழ்கி கிடக்கும் இந்த கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலா சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் மற்றும் மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

The post டைட்டானிக்கை பார்க்க சென்ற போது வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பகுதிகள் மீட்பு!! appeared first on Dinakaran.

Related Stories: