* உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த, டேவிட் தேவாசீர்வாதம், காவல் தலைமையக, ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* ஆவடி, போலீஸ் கமிஷனராக உள்ள அருண், சென்னை சட்டம், ஒழுங்கு பிரிவு, ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை, சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக உள்ள சங்கர், ஆவடி, போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* அதேபோல், உளவுத்துறை ஐ.ஜி.,யாக உள்ள செந்தில் வேலனுக்கு, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
The post உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் பணியிட மாற்றம்; உளவுத்துறை ஐ.ஜி செந்தில் வேலனுக்கு கூடுதல் பொறுப்பு.! தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.