மத்தியப்பிரதேசத்தில் 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

மத்தியப்பிரதேசத்தில் 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். போபால் -இந்தூர், போபால்- ஜபல்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. ராஞ்சி- பாட்னா, கோவா-மும்பை, பெங்களூரு- தார்வாட் வந்தே பாரத் ரயில் சேவைகளும் தொடங்கப்பட்டது.

The post மத்தியப்பிரதேசத்தில் 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Related Stories: