திருவள்ளூர்: வடசென்னை அனல்மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலைய 1வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் கசிவால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
The post வடசென்னை அனல்மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!! appeared first on Dinakaran.