மேற்கு வங்க மாநிலம் பங்குராவில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பங்குராவில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 12 பெட்டிகள் தடம்புடைந்துள்ளது. ஒண்டா ரயில் நிலையம் அருகே அதிகாலை 4 மணி அளவில் 2 சரக்கு ரயில்களும் மோதிக்கொண்டது. சரக்கு ரயில் விபத்தில் உயிர்சேதம் இல்லை எனவும் ஒரு ரயிலின் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

The post மேற்கு வங்க மாநிலம் பங்குராவில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! appeared first on Dinakaran.

Related Stories: