நாசாவுடன் இஸ்ரோ இணைந்து செயல்பட முடிவு

வாஷிங்டன்: நாசாவுடன் இணைந்து 2024ல் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது நாசா-இஸ்ரோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 2025க்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் அமெரிக்க தலைமையிலான திட்டத்தில் இஸ்ரோ இணைகிறது. அமெரிக்காவுடன் ஆர்டெமிஸ் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

The post நாசாவுடன் இஸ்ரோ இணைந்து செயல்பட முடிவு appeared first on Dinakaran.

Related Stories: