தமிழகம் வடசென்னை அனல் மின்நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!! Jun 22, 2023 வட சென்னை தெர்மல் பவர் ஸ்டேசன் சென்னை வட சென்னை பவர் தின மலர் சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல் மின்நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 10 ஆண்டுக்கு மேலாக பணியாற்றும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். The post வடசென்னை அனல் மின்நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!! appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!!
விஷச் சாராயம் விற்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல்
விஷச்சாராய உயிரிழப்புகள் 37 ஆக அதிகரிப்பு.. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும் என தமிழ்நாடு ஆளுநர் ரவி இரங்கல்!!
கள்ளக்குறிச்சி, மாஞ்சோலை விவகாரம்: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கடிதம்
விஷ சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனாலை சட்டத்திற்கு புறம்பாக யாரும் விற்பனை செய்யக்கூடாது : மருத்துவத்துறை எச்சரிக்கை
விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்