சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி..!!

டெல்லி: சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. எருமேலியில் 2,570 ஏக்கர் பரப்பளவில் ரூ.3411 கோடி மதிப்பீட்டில் விமான நிலையம் அமைக்கப்படுகிறது.

The post சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: