பசுமைத் தமிழகம் திட்டத்தில் தமிழக வனப்பரப்பை 33% ஆக உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

திருவாரூர்: பசுமைத் தமிழகம் திட்டத்தில் தமிழக வனப்பரப்பை 33% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் தேசிய நெல் திருவிழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

The post பசுமைத் தமிழகம் திட்டத்தில் தமிழக வனப்பரப்பை 33% ஆக உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: