கரையை கடந்தது பிபர்ஜாய் புயல்… 22 பேர் காயம், 22 கால்நடைகள் பலி, 940 கிராமங்கள் இருளில் மூழ்கின

குஜராத்தில் பிபர்ஜாய் புயல் நேற்று கரையை கடந்தது. இதனால் கரையோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் பேய்மழை பெய்தது.

The post கரையை கடந்தது பிபர்ஜாய் புயல்… 22 பேர் காயம், 22 கால்நடைகள் பலி, 940 கிராமங்கள் இருளில் மூழ்கின appeared first on Dinakaran.

Related Stories: