ஊழலை விமர்சிப்பதற்கு பாஜவுக்கு தகுதியில்லை: சீமான் பேட்டி

குலசேகரம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் அளித்த பேட்டி: வருமானத்திற்கு அதிகமான சொத்து சாம்பாதிப்பவர்களும், ஊழல் செய்து பணம் சம்பாதிப்பவர்களும் தண்டனை பெறவேண்டும். ஊழல் செய்பவர்களை விமர்சிக்கும் தகுதி பாஜகவுக்கு இல்லை. இதற்கு நமது பக்கத்து மாநிலமான கர்நாடகாவை உதாரணமாக கூறலாம். இவ்வாறு கூறினார்.

The post ஊழலை விமர்சிப்பதற்கு பாஜவுக்கு தகுதியில்லை: சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: