அப்போது எதிரே வந்த ஆட்டோ நல்வாய்ப்பாக அவர் மீது மோதாமல் நின்றது. இதனால் அவர் உயிர் தப்பினார். 7 சவரன் செயினுடன் பைக் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். பிறகு சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பூங்கொடி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று பைக்கில் தப்பி சென்ற வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
The post கோயிலுக்கு சென்ற பெண்ணிடம் 7 சவரன் பறிப்பு appeared first on Dinakaran.