விழாவுக்கு அரக்கோணம், யுகாஸ் மியூசிக் அண்ட் டான்ஸ் அகாடமி நிறுவனர் கவுசல்யா வினோத்குமார் தலைமை வகித்தார். கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ பூவை எம்.ஜெகன்மூர்த்தி கலந்துகொண்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். இதில் தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பரதநாட்டிய உதவி பேராசிரியர் மதன்குமார், சென்னை, நீதித்துறை நடுவர் ஏ.மாலினி, ஈக்காடு கே.முகமது ரஃபி, டாக்டர் அமுதன், தனக்கோட்டி, கூடப்பாக்கம் இ.குட்டி, முத்துராமன், செஞ்சி ஊராட்சி துணைத் தலைவர் ஜெ.ஜவகர், தொழுவூர் டி.எம்.எஸ்.கோபிநாத், குமரேசன், வழக்கறிஞர் பிரகாஷ், வினோத்குமார், ராஜ்குமார், மோகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post 1500 பரத கலைஞர்களை கொண்டு காரைக்கால் அம்மையாருக்கு நாட்டிய சமர்ப்பண நிகழ்ச்சி appeared first on Dinakaran.