லாட்டரி விற்றவர் கைது

 

ஈரோடு,ஜூன்11: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஆப்பக்கூடல் சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், கவுந்தப்பாடி போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதிக்கு விரைந்து சென்று கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்த கவுந்தப்பாடி திருநீலகண்ட வீதியை சேர்ந்த ரவி(49) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 5 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

The post லாட்டரி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: