நாமக்கல் அருகே யூடியூப் பார்த்து கணவனை கொல்ல முயன்ற மனைவி கைது..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிபேட்டையில் யூடியூப் பார்த்து கணவனை கொல்ல முயன்ற மனைவி கைது செய்யப்பட்டார். தலையணையில் கோதுமை மாவு வைத்து கணவனை கொல்ல முயன்ற மனைவியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாமக்கல் அருகே யூடியூப் பார்த்து கணவனை கொல்ல முயன்ற மனைவி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: