சென்னை அண்ணா சதுக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி..!!

சென்னை: சென்னை அண்ணா சதுக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 1.20கோடியில் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் சேகர்பாபு, எம்.பி. தயாநிதி மாறன், மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சென்னை அண்ணா சதுக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி..!! appeared first on Dinakaran.

Related Stories: