அதிக வட்டி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி உரிமையாளர்கள் கைது..!!

சென்னை: அதிக வட்டி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டார். ஏ.ஆர்.டி. ஜுவல்லரி உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. மோசடி வழக்கில் பல மாதங்களாக இருவரும் வெளிநாட்டில் பதுங்கி இருந்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து ஆல்வின், ராபின் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

The post அதிக வட்டி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி உரிமையாளர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: