சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 31 ஆண்டு சிறை

திருவள்ளூர்: சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 31 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளனர். காஞ்சிப்பாடியை சேர்ந்த இளைஞர் டில்லிபாபுவுக்கு தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளனர்

The post சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 31 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: