விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவெண்ணெய்நல்லூர் அருகே 2020-ம் ஆண்டு சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொலை செய்யப்பட்டார். அதிமுக நிர்வாகிகள் முருகன் மற்றும் யாசகம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: