சென்னை நொளம்பூரில் காணாமல்போன 6 வயது குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்டனர் போலீஸ்!

சென்னை: சென்னை நொளம்பூரில் காணாமல்போன 6 வயது குழந்தையை போலீசார் 4 மணி நேரத்தில் மீட்டனர். தவறுதலாக கால் டாக்ஸியில் ஏறிய சிறுவன் திருமண மண்டபத்தில் இறங்கி சென்ற நிலையில் போலீஸ் மீட்டது.

 

The post சென்னை நொளம்பூரில் காணாமல்போன 6 வயது குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்டனர் போலீஸ்! appeared first on Dinakaran.

Related Stories: