இதையடுத்து அதைக் கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், கடத்தலில் ஈடுபட்ட பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த சவுக்கத் அலி மற்றும் பிரணவ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். சவுக்கத் அலி ஏராளமான ஆல்பங்களில் நடித்துள்ளார். பிரணவ் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இருவரும் பெங்களூருவிலிருந்து போதைப் பொருளை வாங்கி கேரளாவில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
The post பெங்களூருவில் இருந்து போதைப் பொருள் கடத்திய நடிகர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.