பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற வளாகத்தில் பாட்டில் குண்டு வெடித்ததால் பரபரப்பு

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற வளாகத்தில் பாட்டில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த நிபுணர் குழு நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற வளாகத்தில் பாட்டில் குண்டு வெடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: