500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை: ஆர்.பி.ஐ தகவல்

சென்னை: 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை, ரூ.1000 நோட்டை அறிமுகம் செய்யும் திட்டமில்லை என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் 85 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஆர்.பி.ஐ. கவர்னர் சக்திகாந்த தாஸ் பேட்டிஅளித்துள்ளார்.

The post 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை: ஆர்.பி.ஐ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: