கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.7.30 லட்சம் கொள்ளை

கோபி: கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.7.30 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பவானிசாகரைச் சேர்ந்த விவசாயி ரமேஷ்குமார் (52) அவரது உறவினர் தங்கவேலுவிடம் ரூ.7.30 லட்சத்தை கடனாக வாங்கிய ரூ.7.30 லட்சத்தை காரில் வைத்து, டி.என்.பாளையத்தில் உள்ள அவரது தோட்டத்துக்கு வந்துள்ளார். தோட்டத்தின் முன்பு காரை நிறுத்திவிட்டு சென்ற ரமேஷ்குமார் திரும்பிவந்து பார்க்கும் போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

The post கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.7.30 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: