ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரம்

மத்திய பிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. சேஹூர் அருகே மூங்வாலி கிராமத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் தவறி விழுந்தது. 30அடி ஆழமுள்ள கிணற்றில்விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசியபேரிடர் மீட்புபடையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: