கொல்கத்தா:
அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று அவர் பிரதமர் மோடிக்கு மாம்பழம் பரிசு அனுப்பி வைத்தார். 4 கிலோ எடை கொண்ட பெட்டியில் மாம்பழங்கள் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டு மம்தா பானர்ஜி ஹிம்சாகர், பஸ்லி, லட்சுமண் பாக் 3 வகையான மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். இதே போல ஜனாதிபதி திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கும் மம்தா பானர்ஜி இந்த ஆண்டு மாம்பழ பெட்டிகளை பரிசாக அனுப்பி உள்ளார்.
The post 12 ஆண்டுகளாக நீடிக்கும் பாரம்பரியம் பிரதமர் மோடிக்கு மாம்பழம் அனுப்பி வைத்த மம்தா appeared first on Dinakaran.