அடுத்தாண்டு ஜன.16, 17, 18ம் தேதிகளில் சென்னை பன்னாட்டு புத்தக காட்சி நடைபெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சென்னை; அடுத்தாண்டு ஜனவரி 16, 17, 18ம் தேதிகளில் சென்னை பன்னாட்டு புத்தக காட்சி நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். சென்னை பன்னாட்டு புத்தக காட்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

The post அடுத்தாண்டு ஜன.16, 17, 18ம் தேதிகளில் சென்னை பன்னாட்டு புத்தக காட்சி நடைபெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: